Home செய்திகள்கீழக்கரை செய்திகள் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை செய்த தந்தை மற்றும் மகன் கைது …

அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை செய்த தந்தை மற்றும் மகன் கைது …

by ஆசிரியர்

நேற்று(03.04.19) D2-செல்லூர் ச&ஒ காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திருமதி.வசந்தி அவர்கள் மதுரை தத்தனேரி அருகே ரோந்து பணியில் இருந்தபோது மதுரை யாகப்பா நகரைச் சேர்ந்த பாலு சேர்வை என்பவரின் மகன் முத்துக்குமார் 46/19 மற்றும் முத்துகுமார் மகன் சௌந்திரபாண்டி 19/19 ஆகிய இருவரும் சேர்ந்து கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே அவர்கள் இருவரையும் நேற்று கைது செய்து அவர்களிடமிருந்து 2.200 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!