7
தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் வெட்டி கடைமடை ரயில்வே கேட்டில் வீசப்பட்டுள்ளது.
இவர் மாரண்டஅள்ளி அடுத்த பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. இவரது உடல் ரயில்வே கேட்டில் தனியாகவும் கை கால் தனித்தனியாக வெட்டி மர்மநபர்களால் வீசப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. இது தொடர்பாக பாலக்கோடு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்
You must be logged in to post a comment.