Home செய்திகள்கீழக்கரை செய்திகள் மணல் திருட்டில் ஈடுபட்ட நபர்கள் கைது ..

மணல் திருட்டில் ஈடுபட்ட நபர்கள் கைது ..

by ஆசிரியர்

நேற்று (19.03.19) C3 S.S.காலனி சார்பு ஆய்வாளர் திரு.ஆதீஸ்வரன் மற்றும் காவலர்களுடன் மதுரை கோச்சடை மெயின்ரோடு, பாஸ்போர்ட் ஆபிஸ் முன்பாக வாகன சோதனையில் இருந்தபோது TN 69 E 9036 என்ற லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அரசு அனுமதியின்றி லாரியில் மணல் ஏற்றிவந்த இருவரை கைது செய்தனர்.

அதே போல் மதுரை பெத்தானியாபுரம் மேட்டுத்தெருவைசேர்ந்த கமலகண்ணன் 35/19 மற்றும் C3 S.S.காலனி சார்பு ஆய்வாளர் திரு.சரவணன் மற்றும் காவலர்களுடன் மதுரை கோச்சடை மெயின்ரோடு செவன்த்டே ஸ்கூல் முன்பாக வாகன சோதனையில் இருந்தபோது TN 57 W 8601 என்ற TATA ACE வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது அரசு அனுமதியின்றி லாரியில் மணல் ஏற்றிவந்த மதுரை அச்சம்பத்தைச்சேர்ந்த மாணிக்கம் 43/19 ஆகிய இரண்டு நபர்களையும் கைது செய்து அவர்களிடமிருந்து இரண்டு லாரிகள் மற்றும் மணல் பறிமுதல் செய்யப்பட்டு இன்று (20.03.2019) இருவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!