வேலூர் அடுத்த விருதம்பட்டு பாலு நகர் பாலாற்றங்கரையில் உள்ளது. இங்கு மாநகராட்சி குப்பைகளை கொட்டி தீ வைத்து எரித்தனர். இதனால் அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்து குப்பை லாரியை சிறை பிடித்தனர்.
அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பின்பு குப்பை லாரி விடுவிக்கப்பட்டது.
கே.எம்.வாரியார்:- வேலூர்
TS 7 Lungies
You must be logged in to post a comment.