Home செய்திகள்கீழக்கரை செய்திகள் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தராக தாமரைச்செல்வி பொறுப்பேற்றார்…

வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தராக தாமரைச்செல்வி பொறுப்பேற்றார்…

by ஆசிரியர்

வேலூர் அடுத்த காட்பாடி தாலுகாவில் சேர்க்காட்டில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் உள்ளது. அங்கு  கடந்த ஜனவரியில் துணைவேந்தர் முருகன் ஓய்வு பெற்றார். பிறகு தாமரை செல்வி துணைவேந்தராக ஆளுநர் நியமனம் செய்தார்

இன்று (13/03/2019) திருவள்ளூவர் பல்கலைக்கழக துணைவேந்தராக தாமரை செல்வி பொறுப்பேற்றார் அவருக்கு பதிவாளர் பெருவழுதி மற்றும் பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அதற்கு முன்பாக துணைவேந்தர் அங்குள்ள திருவள்ளூவர் சிலைக்கு மாலை அணிவித்தார்.

கே.எம்.வாரியார்:- வேலூர்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!