Home செய்திகள்கீழக்கரை செய்திகள் சிசிடிவி கேமரா அமைக்க தனது சேமிப்பில் இருந்து பணம் அளித்த சிறுமி¸ பாராட்டிய காவல் ஆணையர்..

சிசிடிவி கேமரா அமைக்க தனது சேமிப்பில் இருந்து பணம் அளித்த சிறுமி¸ பாராட்டிய காவல் ஆணையர்..

by ஆசிரியர்

சென்னை காட்டுபாக்கத்தை சேர்ந்த சத்யநாராயணா என்பவரின் மகள் ரீஹிதா 3ம் வகுப்பு படித்து வருகிறார். தனது தந்தையுடன் காவல் அதிகாரிகளை சந்தித்த ரீஹிதா தனது சேமிப்பு பணத்திலிருந்து ரூ.1¸50¸000/- பணத்தை கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

சிறுமியிடம் விசாரித்தபோது¸ சிசிடிவி கேமராவால் காவல்துறையில் பல குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருப்பதாக தனது தந்தை கூறியதாகவும்¸ ஆகவே காவல்துறைக்கு தன்னால் முடிந்த தனது சேமிப்பிலிருந்து ரூ.1.5 லட்சம் பணத்தை கொடுத்ததாக தெரிவித்தார்.

இதனை அறிந்த சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.அ.கா.விஸ்வநாதன்¸ இ.கா.ப சிறுமியை நேரில் அழைத்து வெகுவாக பாராட்டினார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!