Home செய்திகள் பணம் வைத்து சீட்டு விளையாடிய ஏழு நபர்கள் கைது..

பணம் வைத்து சீட்டு விளையாடிய ஏழு நபர்கள் கைது..

by ஆசிரியர்

மதுரை மாநகர் V1 –திருப்பரங்குன்றம் ச&ஒ சார்பு ஆய்வாளர் திருமதி.முருகேஸ்வரி  ரோந்து பணியில் இருந்த போது மதுரை மாநகர் திருமலையூர் நெடுங்குளம் கண்மாய் கிழக்கு பகுதியில் 1) மதுரை திருப்பரங்குன்றம் கோட்டைத்தெருவை சேர்ந்த முத்துசாமி சேர்வை என்பவரின் மகன் பூமி 48/19, 2) மதுரை திருப்பரங்குன்றம் கீழத்தெருவை சேர்ந்த ராமு என்பவரின் மகன் சிவானந்தம் 50/19, 3) மதுரை திருப்பரங்குன்றம் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த ராஜீ என்பவரின் மகன் அய்யனார் 40/19, 4) மதுரை திருப்பரங்குன்றம் கீழத்தெருவை சேர்ந்த மச்சக்காளை என்பவரின் மகன் செண்பகம் 57/19, 5) மதுரை திருப்பரங்குன்றம் கீழத்தெருவை சேர்ந்த ராமன் அம்பலம் என்பவரின் மகன் மணி 60/19, 6) மதுரை திருப்பரங்குன்றம் திருமலையூரை சேர்ந்த குருசாமி என்பவரின் மகன் கார்த்தி 37/19, 7) மதுரை திருப்பரங்குன்றத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் குமார் 70/19 ஆகிய ஏழு நபர்கள் சேர்ந்து பணம் வைத்து மங்காத்தா என்னும் உள்ளே, வெளியே என்ற சீட்டு விளையாட்டை விளையாடி கொண்டிருந்தவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 52 சீட்டு கட்டுகள், பணம் ரூபாய் 1,440/- ஆகியவை கைப்பற்றப்பட்டது.

செய்திகள் வி.காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!