7
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி நகர்புற சுகாதா நிலையத்தில் SSC VOLUNTEERISM சார்பாக சுற்றி திரியும் பறவைகளுக்கு தாகம் தீர்க்கும் வகையில் தண்ணீர் தொட்டி (சிறிய) அமைக்கப்பட்டது.
இதில் சிறப்பு விருந்தினராக ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி கலந்து கொண்பார் உடன் மருத்துவர் விஷ்ணு SScஉறுப்பினர்கள் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
கே எம்.வாரியார் வேலூர்
You must be logged in to post a comment.