இந்த வருடம் முதல் 5 மற்றும் 8ம் வகுப்பு பொது தேர்வு..கல்வித்துறை அறிவிப்பு..

வரும் கல்வியாண்டு 2018 /2019 ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு மத்திய அரசு அறிவித்துள்ள இந்த கல்வி ஆண்டு முதல் இதை அமல்படுத்துவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது சுமார் 2 மணி நேரம் இந்த பொது தேர்வு நடக்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..