பாரபட்சமின்றி ரூ.2 ஆயிரம் வழங்க கோரி விவசாயிகள் முற்றுகை..

இராமநாதபுரம் மாவட்டத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள விவசாயிகளுக்கு வழங்கப்படும் ரூ. 2 ஆயிரம் உதவித்தொகை ஆளுங்கட்சியினர், ஆளுங்கட்சியினர் பரிந்துரைப்போருக்கு மட்டுமே வழங்கப்படுவதாக புகார் எழுந்தது. உண்மையான வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள விவசாயிகள் புறக்கணிக்கப்படுவதாக கூறி வாதவனேரி, நாகாச்சி, கமுதக்குடி பகுதி விவசாயிகள், விவசாய பெண்கள் இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தை இன்று (18/02/2019) முற்றுகையிட்டு புகார் கொடுத்தனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..