8
நேற்று 17.02.2019 மதுரை மாநகர் V2-அவனியாபுரம் ச & ஒ காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.கணேஷன் தந்தை பெரியார் நகர் அருகில் ரோந்து பணியில் இருந்த போது மாதா 31/19, க/பெ. மாரி, அவனியாபுரம், மதுரை மற்றும் மாரி 42/19, த/பெ.முனியாண்டி, அவனியாபுரம், மதுரை ஆகிய இருவரும் மதுபாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அவர்கள் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 98 மது பாட்டில்கள் மற்றும் மது பாட்டில்கள் விற்பனைசெய்த பணம் ரூபாய்.1190/-ம் கைப்பற்றப்பட்டது.
செய்தி. வி.காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.