5
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா மேல் தலையுத்து அருவியில் வேடசந்தூர் தொட்டனம்பட்டியை சேர்ந்த சிலம்பரசன்(21) என்ற இளைஞர் கடந்த ஏழு தினங்களுக்கு முன்பு குளிக்க வந்த போது நீச்சல் தெரியாமல் பாறை இடுக்கில் சிக்கி உயிரிழந்த நிலையில் இன்று (11/2/2019) அவரது உடல் அழுகிய நிலையில் ஒட்டன்சத்திரம் தீயணைப்பு துறையினரால் மீட்கப்பட்டு ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர்.
இது தொடர்பாக ரெட்டியார்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
You must be logged in to post a comment.