9
வேலூர் தாலுகா கணியம்பாடி காவல் நிலையம் எதிரில் போலீசார் வாகன தணிக்கை செய்து வேகமாக வந்த வாலிபர் ஒருவர் போலீசுக்கு பயந்து சென்று எதிரே வந்த லாரி மோதி பலியானார்.
பலியான வாலிபர் வேலூர் சலவன் பேட்டையை சேர்ந்தவர் என தெரிகிறது. இது சம்பந்தமாக கணியம்பாடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
வேலூர் கே எம். வாரியார்
You must be logged in to post a comment.