வேலூரில் காவல்துறை சார்பாக சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி..

வேலூர் கீரிண்சாலையில் காவல்துறை சார்பில் டிஐஜி வனிதா மற்றும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி டிஎஸ்பிக்கள், ஆய்வாளர்கள் இணைந்து  சாலை பாதுகாப்பு மற்றும் உயிர் பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றி பொது மக்கள்  மத்தியில் விழிப்புணர்வு பிராச்சாரம் செய்தனர்.

வேலூரிலிருந்து கே.எம்.வாரியார்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..