8
சென்னையில் பல இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா துவக்க விழா இன்று மாலை நடைபெற்றது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் இன்று (07.02.2019) மாலை 04.30 மணியளவில் T-2 அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலைய வளாகத்தில் (அம்பத்தூர் எஸ்டேட் பேருந்து பணிமனை மற்றும் Ambit IT Park அருகில்) அம்பத்தூர் காவல் சரகத்திற்குட்பட்ட T-1 அம்பத்தூர், T-2அம்பத்தூர் எஸ்டேட் மற்றும் T-3 கொரட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சுமார் 3,712 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களின் இயக்கத்தை துவக்கி வைத்தார்.
செய்தியாளர:- அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.