
சென்னை பெருநகர காவல்துறை சார்பில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா துவக்க விழா..
சென்னையில் பல இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா துவக்க விழா இன்று மாலை நடைபெற்றது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் இன்று (07.02.2019) மாலை 04.30 மணியளவில் T-2 […]