மதுரை மாநகர் D3 – கூடல்புதூர் ச&ஒ சார்பு ஆய்வாளர் திரு.பாஸ்கரன் ரோந்து பணியில் இருந்த போது மதுரை மாநகர் விளாங்குடி கணபதிநகர் விரிவாக்கம் பகுதியில் உள்ள ஒரு முள்புதருக்குள் 1) பொன்மேனி புது விளாங்குடியைச் சேர்ந்த கருப்பையா மகன் வேல்முருகன் 3919, 2) மதுரை விளாங்குடி கரிசல்குளத்தைச் சேர்ந்த சோனைமுத்து மகன் பால்பாண்டி 60/19, 3) மதுரை புது விளாங்குடியைச் சேர்ந்த பிச்சை என்பவரின் மகன் செல்வம் 58/19, 4) புதுவிளாங்குடியை சேர்ந்த பூச்சி என்பவரின் மகன் பஞ்சாச்சரம் 52/19, 5) புதுவிளாங்குடியை சேர்ந்த ராஜாமணி என்பவரின் மகன் கணேசன் 55/19 ஆகிய ஐந்து நபர்கள் சேர்ந்து பணம் வைத்து மங்காத்தா என்னும் உள்ளே, வெளியே என்ற சீட்டு விளையாட்டை விளையாடி கொண்டிருந்தவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 52 சீட்டு கட்டுகள் மற்றும் பணம் ரூபாய் 470/- ஆகியவை கைப்பற்றப்பட்டது.
செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.