Home செய்திகள் நெல்லை மணோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இரவிலும் பறந்த தேசியக்கொடி..

நெல்லை மணோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இரவிலும் பறந்த தேசியக்கொடி..

by ஆசிரியர்

திருநெல்வேலி மாவட்டம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் இரவு நேரத்திலும் தேசிய கொடி பறந்து கொண்டிருக்கும் நிலை காணப்படுகிறது.

பல கல்விமேதைகளை, அறிஞர்களை, கல்வியாளர்களை உருவாக்க வேண்டிய இடத்தில் இப்படியும் ஒரு காட்சி நடைபெற்றுள்ளது. இந்த காட்சி சமூக ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்களை வருத்தப்பட செய்துள்ளது.

இது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் கவனம் செலுத்திட வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!