15
வரும் 2019ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் பல எதிர்பார்ப்புகளையும், ஆளுங்கட்சி பல சவால்களையும் எதிர் நோக்கிய வண்ணம் உள்ளன. அதே போல் வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வண்ணம் உள்ளது.
இந்நிலையில் 2019 மக்களவை தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்தை 17 கட்சிகள் சந்தித்து கோரிக்கை வைக்க முடிவு என தகவல் வெளியாகியுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் வாக்குச்சீட்டா அல்லது பட்டனா என்று??
You must be logged in to post a comment.