காட்பாடி அருகே இரு சக்கரம் வாகனம் மோதி விவசாயி பலி..

காட்பாடி அடுத்த திருவலம் கூட்டு ரோடு பகுதியில் இரண்டு இருசக்கர வாகனம் அதிவேகமாக மோதியதில் சஞ்சீவி (48) என்ற விவசாயி பலத்த காயம் அடைந்த நிலையில் அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழப்பு இந்த விபத்து இச்சம்பவம் குறித்து திருவலம் போலிசார் விசாரணை.

செய்தி:- வாரியார், வேலூர்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..