11
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அயித்தம்பட்டு பகுதியில் புளிய மரத்தில் மோதி கார் விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் பலியாகினர். மேலும் மூவர் படுகாயம் அடைந்தனர்.
மேலும் விபத்தில்இறந்தவர்கள் வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவர்கள் என அறியப்படுகிறது.
செய்தி:- வாரியார், வேலூர்.
You must be logged in to post a comment.