கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் அரசு பள்ளி ஆசிரியர் குடும்பதுடன் தற்கொலை.

ஆசிரியர் அந்தோணி ஆரோக்கிய தாஸ் தனது மனைவி ஷோபனா,குழந்தைகள் ரித்திக்மைக்கேல்,ரியா மற்றும் தாய் புவனேஸ்வரி ஆகிய 4 பேருக்கும் விஷம் கொடுத்து கொன்று விட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இறந்த 5 பேரின் உடல்களை கைப்பற்றி கருமத்தம்பட்டி போலீசார் விசாரணை. இறந்த ஆசிரியர் அந்தோணி ஆரோக்கியதாஸ் திருப்பூர் மாவட்டம் கூலிபாளையம் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்..

புனித ரமலான் வாழ்த்துக்கள்..