பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது பாலக்கோடு தாசில்தார் வெங்கடேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது மற்றும் கிராம நிர்வாகிகள் மற்றும் அலுவலர்கள் விழாவில் கலந்து கொண்டு பொங்கலிட்டு பொங்கலோ பொங்கல் என்று கூறி பொங்கல் பண்டிகை மகிழ்ந்து கொண்டாடினர்.
செய்தி:- சிங்காரவேலு, தர்மபுரி
You must be logged in to post a comment.