கோவில் திருவிழாவில் நாதஸ்வரம் வாசித்து அசத்திய இஸ்லாமியர்..

இந்துக்கள் விழாவில் இஸ்லாமிய சகோதரர் நாதஸ்வரம் வாசித்து இசை  வெள்ளத்தில் நனைய விட்டார் ஷேக் மஸ்தான் என்ற இஸ்லாமியர்.

மதுரை மாவட்டம் தோப்பூர் சிவானந்த தபோவனத்தில் ஸ்ரீ சுவாமி விமலானந்த மஹராஜ் 18வது ஆண்டு ஆராதனையில் மதுரையைச் சேர்ந்த இஸ்லாமியா சகோதரர்கள் ஷேக் மஸ்தான் அவர்களது நாதஸ்வரம் கச்சேரி வருடா வருடம் நடைபெறும்.

செய்தி வி.காளமேகம் மதுரை

புனித ரமலான் வாழ்த்துக்கள்..