Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரையில் உடனடியாக பிறப்பு சான்றிதழ் வழங்கும் பணி தொடக்கம்…

கீழக்கரையில் உடனடியாக பிறப்பு சான்றிதழ் வழங்கும் பணி தொடக்கம்…

by ஆசிரியர்

கீழக்கரை அரசு மருத்துவமனையில் பிறப்பு இறப்பு சான்றிதழ் உடனே கிடைப்பதற்கு வழி வகை செய்யப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் 10.01.19 முதல் கீழக்கரை அரசு மருத்துவமனையில் பிறப்பு / இறப்பு சான்றிதழ் கிடைக்கும் நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் நிகழ்வில் இராமநாதபுரம் மாவட்ட பிறப்பு /இறப்பு சான்றிதழ் அலுவலக கூடுதல் இணை இயக்குனர் ராமதாஸ், நகராட்சி சுகாதார ஆய்வாளர் பூபதி, கீழக்கரை அரசு மருத்துவமனையில் புதிதாக நியமிக்கப்பட்ட சுகாதார துறை ஆய்வாளர் துரை ராஜ் ஆகியோருடன் 10/01/2019 அன்று பிறந்த  குழந்தைக்கு பிறப்பு சான்றிதழை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஜவாஹிர் உசேன் வழங்கினார்.

நன்றி  : மக்கள் டீம், கீழக்கரை

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!