7
சமீபத்தில் அம்பாசமுத்திரம் பகுதியை சார்ந்த பழனிக்குமார் விபத்தில் மூளை சாவு ஏற்பட்டு உயிரிழந்தார். பின்னர் அவருடைய உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
இந்நிலையில் பழனிக்குமாரது உடல் உறுப்புகளை தானம் செய்த அவரது தாயார் திருமதி.சாரதா அவர்களின் வீடு தேடி சென்று மாவட்ட ஆட்சியர் திருமதி.ஷில்பா பிரபாகர் சதிஷ் இ.ஆ.ப அவர்கள் மாதாந்திர உதவித் தொகை பெறுவதற்கான ஆணையினை வழங்கி என்ன உதவி தேவை என்றாலும் செய்து தருவேன் என தெரிவித்து ஆறுதல் கூறிஅனாரி.
செய்தி:- கடையம் பாரதி
You must be logged in to post a comment.