கீழக்கரை வடக்குத் தெரு முகைதீனியா பள்ளியில் 09/01/2019 அன்று 12ம் ஆண்டு பட்டமளிப்பு விழா..

கீழக்கரை வடக்குத் தெரு முகைதீனியா பள்ளியில் வரும் 09/01/2019 மற்றும் 10/01/2019 அன்று 12ம் ஆண்டு மழலையருக்கான பட்டமளிப்பு விழா, ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடைபெற உள்ளது.  இந்நிகழ்ச்சியின் சிறப்பு நிகழ்வாக முன்னாள் திருச்சி காவல்துறை அதிகாரி A.கலியமூர்த்தி பள்ளி மாணவர்கள் மத்தியில் சிறப்புரையாற்ற உள்ளார்.

மேலும் இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தாசில்தார் தமீம் ராசா மற்றும் இராமநாதபுரம் முஹம்மது சதக் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் நாதீரா பானு ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..