வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த தண்டுகாரன் பகுதியில் 40 ஆண்டுகாளம் கழித்து அமைக்கப்படும் சாலை மற்றும் கால்வாய் தரமற்ற முறையில் அமைப்பதாக கூறி ஒப்பந்ததாரரை பொதுமக்கள் முற்றுகை.
பினரனர் ஆற்காடு திமுக சட்ட மன்ற உறுப்பினர் ஈஷ்வரப்பன் நேரில் ஆய்வுசெய்து பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, பொதுமக்களுக்கு உறுதி அளித்த பினல வேலை தொடரப்பட்டது.
செய்தியாளர்:- கே.எம்.வாரியார், வேலூர்
You must be logged in to post a comment.