Home செய்திகள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் “குண்டர்” தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது…

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் “குண்டர்” தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது…

by ஆசிரியர்

அந்தோனியார் கோவில் தெரு, கரிமேடு, மதுரை என்ற முகவரியில் வசித்து வரும் பூபதி என்பவருடைய மனைவியுமாகிய அழகம்மாள் 43/2018 மற்றும் தத்தனேரி, களத்துப்பொட்டல், மதுரை என்ற முகவரியில் வசித்து வரும் முத்து என்பவருடைய மகன் உதயகுமார் 32/2018 ஆகிய இருவரும் மதுரை மாநகரில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவந்தவரின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில் இன்று (28.12.2018) மதுரை மத்திய சிறையில் “குண்டர்” தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டார்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!