ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி, சவலாப்பேரியில் தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிடக் கோரி சவலாப்பேரி, ஆலந்தா, கீழப்புவாணி, மருதன்வாழ்வு, காசிலிங்காபுரம், ஒட்டுடன்பட்டி, வடக்கு காரசேரி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஊர் நாட்டாண்மைகள் தலைமையில் தேவேந்திரகுல மக்கள், தமிழக அமைச்சர்கள் வேலுமணி, கடம்பூர் ராஜு மற்றும் ராஜலட்சுமி ஆகியோரின் வாகனங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
You must be logged in to post a comment.