Home செய்திகள் காட்பாடியில் தொடரும் கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம்…

காட்பாடியில் தொடரும் கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம்…

by ஆசிரியர்

காட்பாடி வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் இன்று (14/12/2018) தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் இரண்டாவது கட்ட போராட்டமான “உரிமைகளை தேடி” ஆர்ப்பாட்டம் நடந்தது.

கடந்த சில தினங்சுளாக தமிழ்நாடு நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகின்றது. இன்று காட்பாடி வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் ஜோதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது

கே.எம்.வாரியார்:-செய்தியாளர்,வேலூர்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!