காட்பாடி அருகே தந்தையே மகளுக்கு பாலியல் தொல்லை – காவல்துறையில் புகார்..

தந்தையே மகளை செக்ஸ் டார்ச்சர் கொடுப்பதாக கே.வி. குப்பம் காவல் நிலையத்தில் மகளே புகார் கொடுத்துள்ளார்.

இச்சம்பவம் காட்பாடி அடுத்த பசுமாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர், பிச்சாண்டி (43) முடி திருத்தம் தொழில் செய்து வருகிறார்.  இவர் தினமும் குடித்துவிட்டு தன்மகள், சரோஜா (15)வை பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.  இக்கொடுமையை பொறுக்க முடியாத சரோஜா ஊர் மக்களுடன் கே.விகுப்பம் காவல் நிலைத்தில் புகார் கொடுத்தார்.  அப்புகாரின் பேரில் போலிசார் விசாரனை மேற்க்கொண்டு வருகின்றனர்.

கே.எம்.வாரியார்-செய்தியாளர், வேலூர்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..