இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கைதி சந்தோஷ்குமார் இன்று 08.12.2018 அதிகாலை தப்பி ஓடினார். மருத்துவமனையில் சந்தோஷ்குமாருக்கு பாதுகாப்பில் இருந்த தொண்டி சிறப்பு எஸ்ஐ சுல்தான் இபுராஹீம், திருப்பாலைக்குடி போலீஸ்காரர் காகிதமூர்த்தி, ஆர் எஸ் மங்கலம் போலீஸ்காரர்கள் முத்துராமலிங்கம், பாலமுருகன் ஆகியோரை ஓம் பிரகாஷ் மீனா சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
இராமநாதபுரத்தில் சிகிச்சையில் இருந்த கைதி தப்பியோட்டம்…செய்தி:- முருகன், கீழைநியூஸ், இராமநாதபுரம்.
You must be logged in to post a comment.