
கரை கடந்த கஜா புயல்… பாதித்த மக்களுடன் கரம் கோர்த்த கடலோரக் காவல் படை…
சமீபத்தில் தாக்கிய கஜா புயல் கரையை கடந்த பொழுது திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை , நாகபட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதில் பலர் தங்கள் வீடு, உடமைகள் இழந்து நிர்கதியாகினர். விளை […]