5
வத்தலக்குண்டில் இருந்து தேனி சென்ற அரசு பேருந்து பயணம் செய்த நபருக்கு 30/11/2018 தேதியில் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது இன்று 28 11 2018 ஆனால் நிலையில் 30.11.2018 தரப்பட்டது கண்டு பயணிகள் அதிர்ச்சி அடைந்தார்.
தமிழக போக்குவரத்து துறை இரண்டு நாட்கள் முன்னோடியாக வேலை செய்வது வேடிக்கையாக உள்ளது.
செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .
You must be logged in to post a comment.