இராமநாதபுரம் மாவட்டம் ராமசாமி பட்டி பெருமாள் மகன் ஜெயராம் , 37. இவர் கமுதி சிங்கன்ராவ் தெருவில் வசித்தார். இவரது மனைவி பொன்மணி. இவர்களுக்கு 8 வயது, 3 வயது மகன்கள் உள்ளனர். இவர் ஊர் ஊராக சென்று ஜவுளி வியாபாரம் செய்து வருபவர்.
இந்நிலையில் ஜெயராம், வீட்டில் வைத்து கொலை செய்யபட்டு வாசலில் உடல் போடப்பட்டுள்ளது. இது குறித்து கொலை செய்யப்பட்ட பெருமாள் மனைவி பொன்மணியிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
You must be logged in to post a comment.