மதுரை என்றவுடன் அனைவர் மனதிலும் முதலில் வருவது மீனாட்சி கோவில், அடுத்து சுவைக்க தோன்றுவது ஜில் ஜில் ஜிகர்தண்டா. மதுரைக்கு செல்லும் எவரும் ஜிகர்தண்டா சுவைக்காமல் வர மாட்டார்கள்.
இந்நிலையில் கீழக்கரையில் இன்று (25/11/2018) இந்நிறுவனத்தின் அதிகாரபூர்வமான கிளை வள்ளல் சீதக்காதி சாலையில் ஜும்ஆ மஸ்ஜித் வளாகத்தில் திறக்கப்பட உள்ளது. இனி சுவையான ஜிகர்தண்டா கீழக்கரையில்…
You must be logged in to post a comment.