5
வேலூர் கிழக்கு மாவட்ட அமமுக சார்பில் இன்று டெல்டா பகுதிக்கு 10 – லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் அனுப்பபட்டன.
காவேரிப்பாக்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர் சி.கோபால் Ex-MP மற்றும் மாவட்ட செயலாளர்NG.பார்த்தீபன் ஆகியோர் கொடி அசைத்து லாரிகளை அனுப்பி வைக்தனர். இதில் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டதாக தகவல் தொழிற்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் அருண் தெரிவித்தார்.
கே.எம்.வாரியார்-செய்தியாளர், வேலூர்
You must be logged in to post a comment.