திண்டுக்கல் மாநகராட்சி 7வது வார்டு கிழக்கு கோவிந்தாபுரத்தில் வசித்து வருபவர் பாண்டி இவரது வீட்டிற்குள் நேற்று இரவு கண்ணாடி விரியன் என்ற கொடிய விஷமுள்ள பாம்பு புகுந்துள்ளதாக தகவலறிந்து பாண்டி என்பவர் வீட்டிற்கு விரைந்து வந்த சக்திவேல் தலைமையிலான தீயனைப்பு துறையினர் 10க்கும் மேற்பட்டவர்கள் பாம்பை உயிருடன் பிடித்தனர்.
You must be logged in to post a comment.