9
வேலூர் சங்கம் மஹாலில் கடந்த 16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை 3 நாட்கள் விவசாய கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியில் விதை முதல் விற்பனை வரையிலும், பண்ணை மற்றும் தொழில்நுட்பங்கள், பால் பண்ணை புதிய தொழில்நுட்பம் உள்ளவற்றை விளக்கும் 100-க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
இது தமிழகத்தில் நடத்தப்பட்ட 7-வது கண்காட்சி ஆகும். டஇக்கண்காட்சியெ 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்காட்சியை கண்டு களித்தனர். இதற்கான ஏற்பாட்டை கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் சென்னை நல்லியப்பன் செய்து இருந்தார்.
கே, எம்.வாரியார்:- செய்தியாளர்,வேலூர்
You must be logged in to post a comment.