தமிழ்நாடு இயற்க்கை மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டு சங்கத்தின் சார்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசி அடுத்து, இலஞ்சி கிராமத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க 3000திற்கு மேற்பட்ட மக்களுக்கு நில வேம்பு கசாயம் வழங்கபட்டது.
மேலும் கஜா புயல் காரணமாக மரங்கள் அழிந்ததால் மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக காவல் துறை துணை கண்காணிப்பாளர் திரு.மணிகண்டன், அரசு மருத்துவ அலுவலர் திருமதி மரூ.சங்கரி, சுகாதார ஆய்வாளர் திரு. முருகன், குற்றாலம் காவல் துணை ஆய்வாளர் திரு தினேஷ், பேருராட்சி அலுவலக சுகாதார ஆய்வாளர் திரு குளத்தூறான், சங்கத்தின் மாநில துணைத் தலைவர் s.சிதம்பரம், மாவட்ட செயலாளர் M.பழனி பாஸ்கர், ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் மாவட்ட பொருளாளர் SK.பிஸ்வாஸ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் T.காமேஷ், மாவட்ட துணை செயலாளர் s,பழனி, குமார், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைத் தலைவர் இசக்கிராஜ், கடையநல்லூர் தொகுதி தலைவர் ஷேக் தாவூத், தென்காசி வட்டார செயலாளர் அமீர் நவுசத், சங்கரன்கோவில் தொகுதி தலைவர் திரு மாடசாமி, தொகுதி துணை தலைவர் மணிகண்டன், சங்கரன்கோவில் வட்டார தலைவர் நடராஜன், வட்டார துணை தலைவர் மகாலிங்கம், சங்கரன்கோவில் மாணவரணி தலைவர் சிங்க முத்து ராஜன், மாணவரணி துணை தலைவர் பொன் சிவா, சங்கரன் கோவில் இளைஞரணி தலைவர் செல்வம் சுப்பிரமணியன், இளைஞரணி துணை தலைவர் இசக்கி சங்கரன்கோவில் பொருளாளர் மாரி செல்வம், தென்காசி மாணவரணி செயலாளர் வேல்பாண்டி, மாணவரணி தலைவர் ஷேக் மாணவரணி துணை தலைவர் ஜோதி மணிகண்டன், இளைஞர் அணி செயலாளர் அஜீஸ், இளைஞர் அணி தலைவர் பாசிக், துணைத் தலைவர் செல்வகுமார், வல்லம் ஊராட்சி தலைவர் முஹம்மது ஹாலித், பொ.வேல்ராஜ் கீழப்பாவூர் ஒன்றியத் தலைவர் செ.முனிஸ்வரன் ஒன்றியத் துணை தலைவர் அ.மகேஷ்ச சிவநாடனூர் ஊராட்சி க.தேன்ராஜ் வெண்ணியூர் பகுதி இளைஞர் அணி தலைவர் , ரா.அரவிந் ராஜா இளைஞர்அணி துணை தலைவர் ம.அஜித், வெண்ணியூர் பகுதி மாணவர் அணி தலைவர் உ. ஆறுமுகராஜா,, மாணவரணி துணை தலைவர் மற்றும் நிர்வாக உறுப்பினர் சு.பிரசாந், கா. அதிஸ்குமார், கா.விக்னேஷ், சிவநாடனூர் ஊராட்சி செயலர் தி.தங்கச் செல்வன், இலஞ்சி இளைஞர்அணி தலைவர் போஸ் பாண்டி இசக்கி, மகேஷ் ராஜா, கார்த்தி, முஹம்மது அலி, ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தி:- பெரியதுரை
You must be logged in to post a comment.