5
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே விரு வீடு பகுதியில் விரு வீடு,தர்மத்துப்ப்ட்டி, விராலிமாயன்பட்டி உள்பட பத்துக்கும் மேற்பட்ட ஊர்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் முருங்கை விவசாயம் நடந்து வருகிறது.
இத்தொழிலுக்காக வட்டிக்கு வாங்கி விவசாயம் தொடங்கிய விவசாயிகள் இடையே தண்ணீர் விலை கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டது. மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்த மரங்கள் கஜா புயல், மழையால் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களிலிருந்த முருங்கை மரங்கள் சேதமடைந்தது. சேதமடைந்த மரங்களின் மதிப்பு பல லட்சம் ரூபாய் என அறியப்படுகிறது.
மாவட்ட செய்தியாளர்:- பக்ருதீன்
You must be logged in to post a comment.