Home அறிவிப்புகள் கஜா புயல் நாளை (15/11/2018) மூன்று மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை – அரசு உத்தரவு..

கஜா புயல் நாளை (15/11/2018) மூன்று மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை – அரசு உத்தரவு..

by ஆசிரியர்

கஜா புயல் நாளை (15/11/2018) கடலூர் மற்றும் பாம்பன் வழியாக கரையை கடக்க இருப்பதால் பலத்த காற்று வீசலாம் என எதர்பார்க்கபடுகிறது. இதை கருத்தில் கொண்டு கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து திருவாரூர், இராமநாதபுரம் மாவட்டங்களிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!