12
நாகப்பட்டினத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த வேளாங்கன்னி காவல் ஆய்வாளர் சாமிநாதன் மாரடைப்பால் திடீரென மரணம் அடைந்தார். இவர் நாகப்பட்டினம் சிக்கல் சிங்காரவேலர் ஆலைய சூரசம்ஹார விழாவில் பாதுகாப்பு பணியில் இருந்த போது இந்த துயர சம்பவம் நடந்ததுள்ளது.
கே.எம்.வாரியார்:- செய்தியாளர், வேலூர்
You must be logged in to post a comment.