தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகி M.G. சந்தானம் மனைவி அனுசுயா தேவி அவர்களின் மறைவை ஒட்டி அவரது குடும்பத்தார்க்கு கழக துணைப் பொதுச் செயலாளர டி டி வி . தினகரன் இன்று (11.11 18) நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்திகழ்வின் போது கழக கொள்கை பரப்புப் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், மாநில மருத்துவர் அணி தலைவர் கதிர்காமு, பெரியகுளம் நகர செயலாளர் பன்னீர்செல்வம், பெரியகுளம் ஒன்றிய செயலாளர் குள்ளப் புரம் கணேசன் உட்பட கழக மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், இளைஞர் இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகள், சிறுபான்மை பிரிவு நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப பிரிவினர் உட்பட ஏராளமானோர் வந்திருந்தனர்.
சாதிக் பாட்சா, நிருபர், தேனி மாவட்டம்.
You must be logged in to post a comment.