கீழக்கரை அல்அமீன் அமைப்பு சார்பாக நிலவேம்பு கசாயம் விநியோகம்..

கீழக்கரை வடக்குத் தெரு அல்அமீன் அமைப்பு சார்பாக இன்று(11/11/18) சமீபகாலமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலுக்கு தடுப்பு மருந்தாக உள்ள நிலவேம்பு கசாயம் மூலிகை பொருட்களால் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது.

இக்கசாயம் கீழக்கரை வடக்குத் தெரு, தட்டாந்தோப்பு,காவல் நிலையம்,மற்றும் மோர்க்குளம் ஆகிய பகுதியில் உள்ள மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..