கமுதி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக மணல் கடத்தியதாக 03 டிப்பர் லாரிகள் கைப்பற்றப்பட்டு, 02 பேர் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக 1)கணபதி 28/18, த/பெ கார்மேகு, மண்டலமாணிக்கம், 2)மூக்கூரான் 26/18, த/பெ மருது, அம்மாபட்டி ஆகியோரை கைது செய்து, மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.ழ
You must be logged in to post a comment.