10
அரியலூர் மாவட்டம் ஜெயம் கொண்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக மருத்துவ அணி சார்பில் டெங்குவிழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் விழா 30/10/18 அன்று சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு தமுமுக மாவட்ட செயலாளர் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் M.H.கமாலுதீன் முன்னிலை வகித்தார். SMI நகர ஒன்றிய கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு டெங்கு காய்ச்சலை தடுக்கும் விதமாக பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார்கள்.அதிகமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.