Home செய்திகள் கடலூரில் மத்திய அரசின் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து பா.ம.க சார்பில் ஆர்ப்பாட்டம்..

கடலூரில் மத்திய அரசின் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து பா.ம.க சார்பில் ஆர்ப்பாட்டம்..

by ஆசிரியர்

கடலூரில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து, பாமக சார்பில் டாக்டர் அன்புமணி அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் 27/10/18 அன்று நடைபெற்றது.

கடலூர் மாவட்டத்தில் கடலூர்,குறிஞ்சிப்பாடி, குமராட்சி, பரங்கிப்பேட்டை, கீரப்பாளையம், புவனகிரி ஆகிய 6 ஒன்றியங்களில் உள்ள 53 கிராமங்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் கடுமையாக பாதிக்கப்படும் என எடுத்துரைத்ததோடு கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

காவிரி டெல்டா பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்ககோரி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் டாக்டர் அன்புமணி பொதுமக்களுக்கு வழங்கினார்.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!