Home செய்திகள் தனியார் பேருந்துகளுக்கிடையே போட்டி.. 3 பேருக்கு கத்தி குத்து ..

தனியார் பேருந்துகளுக்கிடையே போட்டி.. 3 பேருக்கு கத்தி குத்து ..

by ஆசிரியர்

தனியார் பேருந்துகள் டைம் எடுப்பதில் தகராறு ஏற்பட்டதில் சிலம்பட்டி பேருந்து நிலையத்தில் தனியார் டிரைவர் மற்றும் தகராறை விலக்கி விடச்  சென்ற ஆட்டோ டிரைவர் உட்பட 3 பேருக்கு கத்தி குத்து தனியார் பஸ் டிரைவர் கைது. இது சம்பந்தமாக உசிலம்பட்டி காவல் துறை ஒரு தனியார் பேருந்து ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

செய்தி:- வி.காளமேகம்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!