10
தனியார் பேருந்துகள் டைம் எடுப்பதில் தகராறு ஏற்பட்டதில் சிலம்பட்டி பேருந்து நிலையத்தில் தனியார் டிரைவர் மற்றும் தகராறை விலக்கி விடச் சென்ற ஆட்டோ டிரைவர் உட்பட 3 பேருக்கு கத்தி குத்து தனியார் பஸ் டிரைவர் கைது. இது சம்பந்தமாக உசிலம்பட்டி காவல் துறை ஒரு தனியார் பேருந்து ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.
செய்தி:- வி.காளமேகம்.
You must be logged in to post a comment.